பெண்ணை மிரட்டியவர் கைது
விழுப்புரம் : பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் கரீம் மனைவி அபிபுநிஷா, 50; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் வீரப்பன், 40; இருவருக்கு மிடையே வீட்டுமனை தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
இது குறித்து ஏற்கனவே அபிபுநிஷா கொடுத்த புகாரின்பேரில், வீரப்பன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அபிபுநிஷாவை, வீரப்பன் கத்தியைக் காட்டி மிரட்டினார்.
புகாரின் பேரில், வீரப்பன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு
-
முத்துக்குமார சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
-
மேம்பால சுவர் பூங்காக்கள் திருமங்கலத்தில் அலங்கோலம்
-
ரயில்வே துறை சீரழிவுக்கு தனி பட்ஜெட் ரத்துதான் காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்; மக்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர் ஸ்டாலின்!
-
சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்; விபத்தில் சிக்கும் அபாயம்
Advertisement
Advertisement