மதுபாட்டில் விற்றவர் கைது
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை 11:00 மணிக்கு மூரார்பாளையம் டாஸ்மாக் கடையின் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கள்ளக்குறிச்சி, சித்தேரி தெருவைச் சேர்ந்த ஜான்கென்னடி மகன் தனவேந்திரன், 36; நாராயணன் மகன் சீனுவாசன் ஆகியோர் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.
இதனையடுத்து தனவேந்திரனை போலீசார் கைது செய்து, தப்பியோடிய சீனுவாசனை தேடி வருகின்றனர். மேலும் 10 குவாட்டர் பாட்டில், 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம்
-
மிளகாய் பொடி தூவி, துப்பாக்கியால் சுட்டு இ.கம்யூ., பிரமுகர் படுகொலை; வாக்கிங்கின் போது பயங்கரம்
-
மும்பை ஏர்போர்ட்டில் சிக்கியது ரூ.62 கோடி கோகைன்: பிஸ்கட், சாக்லேட்டுகளில் கடத்திய பெண்
-
திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தார் 3வது நீதிபதி
-
ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி
-
சேலத்தில் ரவுடி வெட்டிக் கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
Advertisement
Advertisement