பிரதிஷ்டை தின விழா

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தின விழா நடந்தது.
விழாவையொட்டி, கணபதி ஹோமம், ஐயப்பன் சுவாமிக்கு மூலமந்திர ஹோமங்கள் நடந்தது. பரிவார மூர்த்திகளான நாகராஜபிரபு, பாலமுருகன், மஞ்சள் மாதா, கருப்பண்ணசாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி யாகம் நடத்தி ஐயப்பனுக்கு சங்காபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை ராமு பூசாரி செய்தார். செயலாளர் ராதா, பொருளாளர் பழனி, சிவகுருநாதன், சுவாமிபிள்ளை, சேகர், கல்யாணசுந்தரம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காத்திருப்போம்...காத்திருப்போம்...காலங்கள் வந்துவிடும்; பாட்டு பாடி பதில் அளித்த ராமதாஸ்!
-
பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம்
-
மிளகாய் பொடி தூவி, துப்பாக்கியால் சுட்டு இ.கம்யூ., பிரமுகர் படுகொலை; வாக்கிங்கின் போது பயங்கரம்
-
மும்பை ஏர்போர்ட்டில் சிக்கியது ரூ.62 கோடி கோகைன்: பிஸ்கட், சாக்லேட்டுகளில் கடத்திய பெண்
-
திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தார் 3வது நீதிபதி
-
ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி
Advertisement
Advertisement