கும்பாபிேஷகம்
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த வீரட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள விநாயகர் மற்றும் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
நேற்று காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், பூர்ணாஹூதி, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 9:45 மணிக்கு, விநாயகர், முத்து மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
-
645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு
-
முத்துக்குமார சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
-
மேம்பால சுவர் பூங்காக்கள் திருமங்கலத்தில் அலங்கோலம்
-
ரயில்வே துறை சீரழிவுக்கு தனி பட்ஜெட் ரத்துதான் காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்; மக்களிடம் மனுக்களை பெற்றார் முதல்வர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement