சேதமடைந்த சிறு பாலம் சீரமைப்பது எப்போது?

திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் நந்தியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் தடுப்பு துாண்கள் சேதமடைந்தும், சிமென்ட் தளம் பெயர்ந்தும் உள்ளன. பாலம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால், சிறுபாலத்தின் தடுப்பு துாண்கள் உடைந்து விழும் அபாய நிலை உள்ளது.
எனவே, ஊராட்சி நிர்வாகம் சிறுபாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- க.வெற்றியழகன், விநாயகபுரம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாவிலும் இணை பிரியாத தம்பதி
-
சுபான்ஷூ சுக்லாவை வரவேற்பதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி
-
மும்பை புறப்பட்ட விமானத்தில் ஏர் கண்டிஷனர் வேலை செய்யாததால் ஆத்திரம்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகளால் பரபரப்பு
-
பாதுகாப்பாக பயணம்; இறைவனுக்கு நன்றி: சுபான்ஷு சுக்லாவின் தாயார் நெகிழ்ச்சி
-
ஆசிரியர்களை கைது செய்வதா: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
-
லஞ்ச பேரம் ஆடியோ கசிவு: நேபாள அமைச்சர் ராஜினாமா
Advertisement
Advertisement