சுபான்ஷூ சுக்லாவை வரவேற்பதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

புதுடில்லி: விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோர் பத்திரமாக பூமிக்கு திரும்பியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விண்வெளிக்கான வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன்.
@twitter@https://x.com/narendramodi/status/1945057763899605164
twitter
சர்வதேச விண்வெளி நிலையணத்தை பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, தன அர்ப்பணிப்பு, தைரியம் மூலம் 100 கோடி மக்களின் கனவுகளுக்கு முன்மாதிரியாக உள்ளார். இது, நமது சொந்த விண்வெளி பயணமான ககன்யானை ககன்யானை நோக்கிய மற்றொரு மைல்கல் ஆகும் எனத் தெரித்துள்ளார்.


மேலும்
-
அரசை மாற்றும் ஜெலன்ஸ்கியின் திட்டம்: உக்ரைன் பிரதமர் ராஜினாமா
-
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கண்காணிப்பு தீவிரம்; மருத்துவ கண்காணிப்பில் 675 பேர்; மாநில அரசு உஷார்!
-
கூவம், அடையாறு நதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
ஷார்ஜாவில் இந்தியப் பெண் தற்கொலை: கேரள போலீசார் வழக்குப்பதிவு
-
உத்தரகண்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது; 8 பேர் பரிதாப பலி
-
பழந்தமிழர் மணிகள் செய்த தொழிற்கூடம்: பொற்பனைக்கோட்டையில் 2வது கட்ட அகழாய்வு நிறைவு