கரூர் மாவட்ட சமூக நல அலுவலக காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
கரூர், ஜூலைமாவட்ட சமூக நலஅலுவலக, மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் பாலின நிபுணர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:'
கரூர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுபாட்டின் கீழ் செயல்படும், மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள பாலின நிபுணர், தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் (மிஷன் சத்தி திட்டம்) ஆகிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், https://karur.nic.in/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். வரும், 30 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, கரூர் கலெக்டர் வளாகத்தில் செயல்படும், மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
-
நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
Advertisement
Advertisement