கால்நடைத்துறை வாகனம் ஏலம்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து அம்பாசிடர் கார், ஜூலை 18 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் முன்பிணைத் தொகை ரூ. 5 ஆயிரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாக Regional Director of Animal Husbandary, Viruthunagar என்ற பெயரில் எடுக்க வேண்டும். காலை 11:00 மணிக்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்படமாட்டார்கள். வாகனத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 11:00 மணி முதல் 5:00 மணி வரை பார்வையிடலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
-
நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
Advertisement
Advertisement