காமராஜர் பிறந்த நாள்
ராஜபாளையம் : நாடார் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு உறவின்முறை தலைவர் வேல்ராஜன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் அழகர் ராஜன் முன்னிலை வகித்தார். உறவின்முறை செயலர் மதி பிரகாசம், உதவி தலைவர் பெரியசாமி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாணவர்கள் ,ஆசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.
* பி.ஏ.சி.எம்., பள்ளியில் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கருணாகரன், ஆசிரியர்கள் செல்வகுமார் முத்துராமன் பேசினர். மாணவர்கள் ஊர்வலம், கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.
* நகர் காங். சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நகர் தலைவர் ஆர். சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் பொன் சக்தி மோகன், தளவாய் பாண்டியன், ஏ.டி. சங்கர் கணேஷ் நிர்வாகிகள் டைகர் சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
-
நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
-
குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து; இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை