ஆசிரியருக்கு வழியனுப்பு விழா
செந்துறை: -திண்டுக்கல் ஓய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் ஹாஜகான். பெரியூர்பட்டி அரசு உயர்நிலைபள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்றுள்ளார். இவர் தற்போது செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான வழியனுப்பு விழா நேற்று பள்ளியில் நடந்தது. மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டாம் என கூறி கண்ணீர் சிந்தினார்.
அவர்களை தேற்றிய ஆசிரியர் ஷாஜகான் பொம்மை முகமூடி அணிந்து பாடல்களை பாடியபடி சென்று வருகிறேன் என கூறி நடனமாடி சென்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
-
நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement