தாய் மாயம்: மகன் புகார்
குளித்தலை, குளித்தலை அடுத்த திருக்காம்புலியூர் பஞ்., செக்கனம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம், 58;
இவரது தாயார் தங்கம்மாள், 85; வயது முதிர்வால் வீட்டிலிருந்து வந்தார். இந்நிலையில், கடந்த, 11ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர்,
மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காணாமல் போன தன் தாயாரை கண்டுபிடித்து தருமாறு, மகன் ரத்தினம் அளித்த புகார்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொடிய விஷமுடைய பாம்புடன் ரீல்ஸ்... பாம்புபிடி வீரருக்கு நேர்ந்த சோகம்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
Advertisement
Advertisement