சேலத்தில் 8 திருட்டு வழக்கு மோகனுாரில் சிக்கிய வாலிபர்
மோகனுார், மோகனுார் போலீஸ் எஸ்.ஐ., பாஸ்கர் தலைமையில், நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, நாமக்கல் - மோகனுார் சாலை அணியாபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, டி.வி.எஸ்., மொபட்டில் இருவர், மோகனுார் நோக்கி வந்தனர். அவர்களை நிறுத்தியபோது தப்பி செல்ல முயன்றனர். போலீசார் விரட்டி பிடித்ததில், ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement