சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் யூனியன், மறப்பரை பஞ்., வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 15வது நிதிக்குழு சுகாதார மானியம் மூலம், 78 லட்சத்து, 20,000 ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்ட, நேற்று திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, வையப்பமலை மலைக்கோவிலில் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். பி.டி.ஓ., பாலவிநாயகம், மருத்துவர் ஆர்த்தாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டவிரோத கிட்னி கொள்ளை: உயர்நிலைக்குழு விசாரணை தேவை என்கிறார் அன்புமணி
-
கன்னட மொழி பெயர்ப்பில் தவறு: மெட்டா நிறுவனம் மீது சித்தராமையா குற்றச்சாட்டு
-
நேர்மையான அதிகாரியை பழிவாங்கும் நடவடிக்கை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
-
கொடிய விஷமுடைய பாம்புடன் ரீல்ஸ்... பாம்புபிடி வீரருக்கு நேர்ந்த சோகம்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
Advertisement
Advertisement