ரூ.2.5 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: இலங்கையில் 5 பேர் கைது

ராமநாதபுரம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட வலி நிவாரணியாக பயன்படும் போதை மாத்திரைகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.
இலங்கை கடற்படையினர் கல்பிட்டி பகுதியில் உள்ள வெல்லமுண்டலம் கடற்கரைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஐந்து பைபர் படகுகளில் ஏற்றி வந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்த தமிழகத்தில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
மாத்திரைகளையும், மூன்று பைபர் படகுகளையும் பறிமுதல் செய்த கடற்படையினர், கல்பிட்டி, மோத்துவாரம், குரக்கன்ேஹன, வன்னிமுண்டலம், சின்னக்குடுரிப்பு பகுதிகளை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
இவர்களை புத்தளம் கலால் துறை சிறப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.2.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (1)
Thravisham - Bangalorw,இந்தியா
17 ஜூலை,2025 - 07:08 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்
-
பிரிட்டனில் மூன்று பேரின் டி.என்.ஏ.,விலிருந்து பிறந்த ஆரோக்கியமான 8 குழந்தைகள்; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்!
Advertisement
Advertisement