கிராவல் கடத்தல் லாரி பறிமுதல்
விருத்தாசலம் : கருவேப்பிலங்குறிச்சியில் கிராவல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ராஜேந்திரபட்டிணம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர்.
அதில் கிராவல் கடத்திச் சென்றது தெரியவந்தது. உடன் நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் தமிழ்ச்செல்வன், 28; என்பவரை கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்
-
பிரிட்டனில் மூன்று பேரின் டி.என்.ஏ.,விலிருந்து பிறந்த ஆரோக்கியமான 8 குழந்தைகள்; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்!
Advertisement
Advertisement