அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி

புதுச்சேரி : எல்லைப்பிள்ளைச்சாவடி அரசு துவக்கப்பள்ளியில் ஓவியக் கலை கண்காட்சி நடந்தது.
தலைமை ஆசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, பள்ளி வட்டம் - 2, பள்ளி துணை ஆய்வாளர் செல்வி சிறப்புரை ஆற்றினார். பல்வேறு வகையில், வரையப்பட்ட ஓவியக் கலைகள், பார்வையாளர்களை கவர்ந்தது.
கண்காட்சியில், ஆசிரியர்கள், சுப்புலட்சுமி, மாலதி, ஆர்த்தி, குமாரி, சுதாமதி, மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
Advertisement
Advertisement