பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே பைக்கில் சென்றவர் தவறி விழுந்து இறந்தார்.
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன்,45; இவர் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள மரவாடியில் பணியாற்றினார். நேற்று முன்தினம் காலை பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கம் போலீஸ் செக்போஸ்ட் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது தவறி விழுந்ததில் படுகாயமடைந்த புருஷோத்தமன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்
-
பிரிட்டனில் மூன்று பேரின் டி.என்.ஏ.,விலிருந்து பிறந்த ஆரோக்கியமான 8 குழந்தைகள்; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்!
Advertisement
Advertisement