ஒரே மாதத்தில் வெயில் 8வது முறை சதம்
புதுச்சேரி : கோடைக்காலம் முடிந்தும், தொடர்ந்து அதிகரித்து வரும் வெயில் நேற்று 101.3 டிகிரி பதிவானதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அக்னி நட்சத்திரம் துவக்கத்திலேயே விட்டு, விட்டு மழை பெய்தது. கடந்த மாதம் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், கோடைக்காலம் முடிந்தும் வெயில் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் 101.1 டிகிரியாக பதிவான வெயில், நேற்று மேலும் அதிகரித்து 101.3 டிகிரியாக பதிவானது. இந்த மாதத்திலேயே 8 முறை வெயில் சதம் அடித்துள்ளது. குறிப்பாக, நேற்று இந்த மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியதால், பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்
-
பிரிட்டனில் மூன்று பேரின் டி.என்.ஏ.,விலிருந்து பிறந்த ஆரோக்கியமான 8 குழந்தைகள்; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்!
Advertisement
Advertisement