பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

மந்தாரக்குப்பம் : ரோட்டரி கிளப் ஆப் நெய்வேலி லிக்னைட் சிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
வீணங்கேனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சந்திரமவுலி, திட்ட தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
ரோட்டரி உதவி ஆளுநர் பழனிவேல், மாணவர்களுக்கு பேனா, நோட்புக் மற்றும் இனிப்புகள் வழங்கி பேசினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் பால்ராஜ், ராமகிருஷ்ணன், அருள்மணி, ராம்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்
Advertisement
Advertisement