படித்த பள்ளியிலேயே தலைமையாசிரியை: ஊர் மக்கள் பாராட்டு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் படித்த பள்ளியிலேயே பழங்குடியின மாணவி, தலைமையாசிரியையாக பதவியில் அமர்ந்ததற்கு ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி, பள்ளி படிப்பை முடித்தார்.
பின், ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்த நிலையில் தற்போது பத்து காணி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியையாக பொறுப்பேற்றுள்ளார்.
இவரை, சக ஆசிரியர்களும், அப்பகுதி மக்களும் பாராட்டியுள்ளனர்.
வாசகர் கருத்து (9)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17 ஜூலை,2025 - 12:18 Report Abuse

0
0
Reply
ASIATIC RAMESH - RAJAPALAYAM,இந்தியா
17 ஜூலை,2025 - 08:50 Report Abuse

0
0
Reply
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
17 ஜூலை,2025 - 08:22 Report Abuse

0
0
Reply
Maheswari - ,
17 ஜூலை,2025 - 08:08 Report Abuse

0
0
Reply
Sridharan Madhavan - ,இந்தியா
17 ஜூலை,2025 - 08:02 Report Abuse

0
0
Reply
Ramkumar Ramanathan - ,
17 ஜூலை,2025 - 07:35 Report Abuse

0
0
Reply
T. சங்கரநாராயணன் ஈரோடு - ,
17 ஜூலை,2025 - 07:34 Report Abuse

0
0
Reply
Subramanian - ,
17 ஜூலை,2025 - 07:32 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
17 ஜூலை,2025 - 07:21 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
Advertisement
Advertisement