இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது ஆம்ஆத்மி

புதுடில்லி: இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியேறுவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்காகவே கூட்டணி வைத்தததாகவும், தற்போது விலகுவதாகவும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ தரப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி சஞ்சய்சிங் கூறுகையில் ; எங்கள் ஆம்ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவாக உள்ளார். லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டே இண்டி கூட்டணி உருவானது. நாங்கள் இனி இந்த கூட்டணியில் இல்லை.
@quote@வரும் காலத்தில் பார்லி., உள்பட சூழலுக்கேற்ப எதிர்கட்சியினருடன் இணைந்து செயல்படுவோம்.quote இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (8)
Priyan Vadanad - Madurai,இந்தியா
18 ஜூலை,2025 - 16:18 Report Abuse

0
0
Kumar Kumzi - ,இந்தியா
18 ஜூலை,2025 - 16:32Report Abuse

0
0
Jack - Redmond,இந்தியா
18 ஜூலை,2025 - 16:36Report Abuse

0
0
Reply
M. PALANIAPPAN, KERALA - PERUMBAVOOR, KERALA,இந்தியா
18 ஜூலை,2025 - 15:27 Report Abuse

0
0
Reply
mohana sundaram - ,
18 ஜூலை,2025 - 15:08 Report Abuse

0
0
Reply
T. சங்கரநாராயணன், ஈரோடு - ,
18 ஜூலை,2025 - 14:20 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
18 ஜூலை,2025 - 14:00 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
18 ஜூலை,2025 - 13:43 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வரும் மசூத் அசார்: கண்டறிந்த உளவுத்துறை
-
பழுதாகி பரிதவிக்கும் பிரிட்டீஷ் போர் விமானத்திற்கு ஒரு நாளைக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.26,261
-
கோவையில் சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகள் 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
3 நாட்களில் பொற்கோவிலுக்கு 6 முறை வெடிகுண்டு மிரட்டல்: இன்ஜினியர் கைது
-
ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்
-
மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்க்கும் தி.மு.க.,: அண்ணாமலை கிண்டல்
Advertisement
Advertisement