பழநியில் தங்கரத புறப்பாடு

பழநி: பழநி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 7:00 மணியளவில் வெளிப்பிரகாரத்தில் நடைபெற்ற சின்ன குமாரசுவாமி தங்கரத புறப்பாட்டில் பங்கேற்றனர். விளக்கு பூஜை, தங்கமயில் புறப்பாடு நடந்தது.

Advertisement