ஊத்தங்கரையில் ஓய்வூதியர் சங்க 5வது வட்ட மாநாடு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 5வது வட்டக்கிளை மாநாடு நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருணாச்சலம், மாவட்ட துணைத்தலைவர் திருநாவுக்கரசு, வட்ட செயலாளர் ராஜா கண்ணு, இணை செயலாளர் நடராஜன், மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு, தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement