பைனான்ஸ்சியரிடம் ரூ.50,000 'அபேஸ்'
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் காளி-முத்து, 58. பைனான்ஸ் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வாசிக்கவுண்டனுார், கதிரிபுரம் கிராமங்களில் பணம் வசூல் செய்து கொண்டு, டூவீலரில் திரும்பினார்.
கவர மலை வனப்பகுதியில் டூவீலரை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டார். அப்போது, முகமூடி அணிந்து வந்த மர்மநபர், காளிமுத்து தன் பையில் வைத்திருந்த, 50,000 ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பி-யோடினார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement