டிரான்ஸ்பார்மர் ஆயில் திருட்டு
பஞ்சப்பள்ளி: பஞ்சப்பள்ளி அடுத்த பாளையம் கிராமத்திலுள்ள டிரான்ஸ்-பார்மர் நேற்று உடைக்கப்பட்டு கிடந்தது- மின்வாரியத்தினர் வந்து பார்த்தபோது,
அதிலிருந்த, 25,000 ரூபாய் மதிப்புள்ள, 200 லிட்டர் ஆயில் மற்றும் 50,000 ரூபாய் மதிப்புள்ள காப்பர் திரு-டப்பட்டது தெரிந்தது. உதவி பொறியாளர் சத்யா புகார் படி, பஞ்-சப்பள்ளி போலீசார், டிரான்ஸ்பார்மர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement