ஆக., 4ல் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏல அறிவிப்பு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீது, தீர்த்த-கிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், 2,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
மலைக்கோவில் அடிவாரத்திலுள்ள, 2 மற்றும், 4 சக்கர வாக-னங்கள் நிறுத்துமிடத்திற்கான, 2025 ஆக., 4 முதல், 2026 ஆக., 3 வரை, சுங்க வரி வசூலிப்பதற்கான குத்தகை ஏலம், வரும் ஆக., 4ல் பொய்யப்பட்டியிலுள்ள தீர்த்தமலை பஞ்., அலுவ-லகத்தில், காலை, 11:00 மணிக்கு, அரூர், ஏ.பி.டிஓ., (தணிக்கை), மண்டல ஏ.பி.டிஓ., ஆகியோர் முன்னிலையில் நடக்கவுள்ளது.இதில், ஏலம் கோர விரும்புவோர் ஏல நிபந்தனைக்கு உட்பட்டு உரிய டிபாசிட் தொகை செலுத்திய பின், ஏலம் கோராலம் என, தீர்த்தமலை பஞ்., அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement