வனத்தில் 615 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்
சேலம்: சேலம், ஆத்துார் வன கோட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்ட கிராம பகுதிகளில் கிராம வனக்-குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர்,
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சூழல் மேம்-பாட்டு குழுவினர், வனத்துறையினர் என, 500 பேர் இணைந்து நேற்று முன்தினம், பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி ஒரே நாளில், 615 கிலோ பிளாஸ்டிக் கழிவு அகற்றப்பட்டதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
Advertisement
Advertisement