கூரை வீட்டில் தீ விபத்து ரூ.1 லட்சம் பொருட்சேதம்
கெங்கவல்லி: கெங்கவல்லி, நடுவலுாரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது கூரை வீட்டில் ராமாயி, 45, என்பவர் வாடகைக்கு வசிக்கிறார்.
நேற்று மதியம், 2:00 மணிக்கு அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்-டது. இதுகுறித்து தகவல் கிடைத்து, 20 நிமிடத்தில் அங்கு வந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த துணிகள், பாத்திரங்கள், ஆவணங்கள் என, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. தீப்பற்றியது எப்படி என, கெங்கவல்லி போலீசார்
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
Advertisement
Advertisement