பைக் மீது லாரி மோதி தொழிலாளி சாவு
சேலம்: சேலம், குகை, அருணாசலம் தெருவை சேர்ந்த ராஜா மகன் ராஜ-குரு, 21. தங்க பட்டறை தொழிலாளியான இவர், நேற்று மாலை, 5:00 மணிக்கு, 'யமஹா பேஷன்' பைக்கில், கொண்ட-லாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் நோக்கி சென்று கொண்டி-ருந்தார்.
அப்போது எதிரே வந்த லாரி மோதியதில், பலத்த அடிபட்டு, ராஜகுரு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement