நடிகர் பிறந்தநாள் 50 பேர் ரத்த தானம்
ஆத்துார்: நடிகர் சூர்யாவின், 50வது பிறந்தநாள், வரும், 23ல் கொண்டா-டப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சேலம் கிழக்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பில், ஆத்துார் அரசு மருத்துவமனையில்
ரத்த தான முகாம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தொடங்கி வைத்தார். 50 பேர், ரத்த தானம் வழங்கினர். வரும், 23ல் நலத்திட்ட உதவி வழங்கப்படும் என, இயக்கத்தினர் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement