இளம்பெண் மாயம்
பவானி: பவானி அருகே தலைப்பாயனுாரை சேர்ந்த ரத்னா மகள் விமலா, 23; இவரின் கணவர் சித்தோடு, மரவபாளையத்தை சேர்ந்த சாந்-தகுமார். தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாய் வீட்டுக்கு வந்து விட்டார். தண்ணீர்-பந்தல்பாளையம் அருகே தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. மகளை கண்டுபிடித்து தரு-மாறு, ரத்னா அளித்தபுகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வரு-கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement