சாலையோரம் கிடந்த பையில் 5 கிலோ கஞ்சா
ஈரோடு: ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார், மணிக்கூண்டு பகுதியில் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாலை-யோரம் கேட்பாரற்று ஒரு சாக்குப்பை கிடந்தது. அதை சோத-னையிட்டதில், ஐந்து கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய். அதை மீட்ட போலீசார், வீசியது யார்? என்-பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
Advertisement
Advertisement