வைராபாளையத்தில் சாக்கடையாக மாறிய காவிரி பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கி கடும் துர்நாற்றம்
ஈரோடு: ஈரோட்டில் பழமை வாய்ந்த ஓடையான பிச்சைக்கரான் ஓடை, மாநகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த ஓடை கழிவுநீர் கால்வா-யாக மாறி பல காலமாகி விட்டது. ஓடை வழியாக அடித்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு, வைராபாளையம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் தேங்கி தற்-போது குட்டை போல் காட்சியளிக்கின்றன. இதனால் துர்நாற்றம்
வீசுகிறது.
இதேபோல் சாயக்கழிவுநீரும் அவ்வப்போது பிச்சைக்காரன் ஓடை வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் வைராபா-ளையத்தில் காவிரி ஆறு சாக்கடையாகவே மாறி விட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement