சேவல் சண்டை; 10 பேர் கைது
பவானி: பவானி அருகே ஜம்பை, கருக்குபாளையத்தில் ஏரிக்கரை அருகே, நேற்று மாலை சேவல் சண்டை நடப்பதாக, பவானி போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சென்றபோது சேவல் சண்டை நடப்பது தெரியவந்தது. அதில் ஈடுபட்டிருந்த கருக்குப்-பாளையம் தெற்குதெரு விக்னேஷ், 29, ராசு, 45, வினோத், 29, உட்பட பத்து பேரை கைது செய்தனர். இரண்டு சேவல் மற்றும் 3,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
Advertisement
Advertisement