நீட் கோச்சிங் ஆசிரியை மாயம் தந்தை புகார்
பவானி: பவானி அருகே துருசனாம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்-பண்ணன், 56; டெய்லரான இவரின் மூத்த மகள் பிரியதர்ஷினி, 23; பி.எஸ்.சி., - பி.எட்.,
முடித்துவிட்டு ஈரோட்டில் நீட் கோச்சிங் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்-றவர் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி மகளை, பவானி போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறையை பயன்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
Advertisement
Advertisement