குட்காவுடன் லாரியில் வந்த பெண் கைது
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த கோம்பு பள்ளம் பகுதியில், சத்தி போலீசார் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
அப்-போது வந்த ஒரு லாரியை சோதனை செய்ததில் ஒரு பெண்ணும் இருந்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், ௧௪ கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில் டி.என்.பாளையம், கொங்கர்பாளையத்தை சேர்ந்த பாப்பா, 42, என்பதும், விற்பனைக்காக கர்நாடக மாநில பகுதியில் இருந்து வாங்கி வந்ததும் தெரிந்தது. குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement