போதை பொருள் தீமை விழிப்புணர்வு பேரணி
பெருந்துறை: பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் பாரதி இண்டர்நே-ஷனல் பள்ளி சார்பில், போதை பொருளின் தீமை குறித்து விழிப்-புணர்வு பேரணி நடந்தது.
பள்ளி தலைவர் உமாதேவி தலைமை வகித்தார். முதல்வர் ரீனா உமாசங்கர் வரவேற்றார். பள்ளி தாளாளர் செந்தில்குமார் பேர-ணியை துவக்கி வைத்தார். விஜயமங்கலம் மாரியம்மன் கோவில் அருகில் துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஈஸ்வரன் கோவில் அருகில் நிறைவடைந்தது. பேரணியில் பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை முழங்கியும், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் சென்றனர். நாடகம் மற்றும் நடனம் மூலமும் விழிப்புணர்வு
ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement