ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை

விழுப்புரம் : ஆடி கிருத்திகையை யொட்டி, விழுப்புரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
விழுப்புரம் அரசு மருத்துவமனை வீதியில் உள்ள இக்கோவிலில் நேற்று, காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 7:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கண்டாச்சிபுரம்
கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement