இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே சிவநாதபு-ரத்தில் அரசுக்கு சொந்தமான ஒன்-றரை ஏக்கர் நிலத்தில், பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க, 30 ஆண்டுகளாக இந்-திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில் கோரிக்கையை வலி-யுறுத்தி, சிவநாதபுரத்தில் சாலையில் நேற்று கபடி போட்டி நடத்த முடிவு செய்தனர். அனுமதி கிடைக்காததால் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் திருப்பூர் மாவட்ட தலைவர் அருள் மற்றும் சங்க நிர்வாகிகள் தினேஷ் ராம், ஜீவானந்தம், லோகேஸ்வரன் உட்-பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement