கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, கருமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 56; விவசாயி. இவர், நேற்று மாலை, ஆடுகளுக்கு இலை தழைகளை பறிக்க, அவரது விவசாய கிணற்றின் அருகே சென்றுள்ளார்.
அப்போது, கால் தடுக்கி கிணற்றுக்குள் இருந்த பாம்பேரி மீது விழுந்து கிணற்றுக்குள் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு, ஜெயராணி, 47, என்ற மனைவியும், அஜய்குமார், 26, என்ற மகனும் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி
-
இன்ஸ்பெக்டர் மீதான புகார்: விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவு
-
துாய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம் பின்னடைவுக்கு கண்டனம்
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு; 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 12 பேரை விடுவித்தது நீதிமன்றம்
Advertisement
Advertisement