சேந்தை வாரச்சந்தையில் அலைமோதிய மக்கள்
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள வாரச்சந்தை, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை கூடும். சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காந்திபுரம், ராமநாதபுரம் புதுார், வெண்டாங்கி, அக்கியம்பட்டி மற்றும் வடுகப்பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களது தோட்டத்தில் உற்பத்தி செய்த காய்கறி, பழங்களை விற்பனைக்கு சேந்தமங்கலம் வாரச்சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
தற்போது, ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அதனால், நேற்று கூடிய வாரச்சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, ஏராளமான மக்கள் திரண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி
-
இன்ஸ்பெக்டர் மீதான புகார்: விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவு
-
துாய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம் பின்னடைவுக்கு கண்டனம்
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு; 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 12 பேரை விடுவித்தது நீதிமன்றம்
Advertisement
Advertisement