'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

திண்டுக்கல் : மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம்,கிராம பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முகாம் நடந்தது.
பழநி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவக்கி வைத்தார். மக்கள் வழங்கிய மனுக்களையும் பெற்றார். தி.முக., ஒன்றிய செயலாளர் வெள்ளி மலை, பி.டி.ஓ.,க்கள் ராஜசேகர், வடிவேல் முருகன்,ஏ.பி.டி.ஒ., ராஜா, ஊராட்சி செயலாளர் சுதாகர், தாசில்தார் ஜெயபால் கலந்து கொண்டனர்.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதுபோல் திண்டுக்கல் நேருஜிநகர் ஜான்பால் பள்ளியிலும் முகாம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
-
' ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பார்லி.,யில் விவாதம்: ஜூலை 29ல் பதிலளிக்கிறார் பிரதமர் மோடி
Advertisement
Advertisement