அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மனு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி வார்டு 5 பகுதி மாயாண்டித்தேவர் தெருவில் சாக்கடை வசதியும், இருளப்பத்தேவர் தெருவில் ரோடு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிக்காக தோண்டி போட்டு 2 ஆண்டுகளாகியும் நடக்காத சீரமைப்பு பணியையும் விரைந்து முடிக்க அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பூமாராஜா, தேவசேனா, பொன்பாண்டியம்மாள் நகராட்சித் துணைத்தலைவர் தேன்மொழி, கமிஷனர் இளவரசனிடம் மனு அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
-
' ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பார்லி.,யில் விவாதம்: ஜூலை 29ல் பதிலளிக்கிறார் பிரதமர் மோடி
Advertisement
Advertisement