முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி
பழநி, : கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானதை முன்னிட்டு தொப்பம்பட்டியில் மார்க்சிஸ்ட் சார்பில் இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள் செல்வன், ஒன்றிய செயலாளர் சிவராஜ், துணைச் செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் கனகு கலந்து கொண்டனர். பழநி நகரிலும் அமைதி ஊர்வலம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
Advertisement
Advertisement