புகார் பெட்டி விழுப்புரம்
கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் விழுப்புரம் குருசாமி பிள்ளை வீதியில் கழிவுநீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பு மக்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது.
- சந்திரசேகர், விழுப்புரம். தாறுமாறாக செல்லும் வாகனங்கள் ஜானகிபுரம் ரவுண்டானா பகுதியில் விதிகளை மீறி இருசக்கர வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- சுதாகர், ஜானகிபுரம். குண்டும், குழியுமான சாலை பனையபுரம் கூட்ரோடு அருகே செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.
- சிவக்குமார், விக்கிரவாண்டி. மக்கள் அவதி விழுப்புரம் - அனிச்சம்பாளையம் செல்லும் சாலை பொதுமக்கள் பயணிக்க லாயகற்ற நிலையில் உள்ளதால் மக்கள் அவதியடைகின்றனர்.
- சரிதா, அனிச்சம்பாளையம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
Advertisement
Advertisement