பிராமணர் சங்க கூட்டம்
கடலுார் : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், கடலுார் மஞ்சக்குப்பம் கிளை மாதாந்திர கூட்டம் நடந்தது.
மஞ்சக்குப்பத்தில் நடந்த கூட்டத்தில், கிளைத் தலைவர் திருமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் பரகால ராமானுஜம் ஆண்டறிக்கை வாசித்தார். 2024-25ம் ஆண்டிற்கான வரவு, செலவு கணக்கை பொருளாளர் நரசிம்மன் வாசித்தார்.
மாநிலத் தலைவராக பதவியேற்ற நாராயணனனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய அணி நிதான ஆட்டம்; கவாஸ்கர் சாதனையை சமன் செய்த கே.எல். ராகுல்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
Advertisement
Advertisement