முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ''முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் இன்று கூறுவார்கள்'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், முதல்வர் உடல்நிலை குறித்து எழுப்பிய கேள்விக்கு,
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ரொம்ப நல்லா இருக்காங்க. முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு ஒருநாள் முன்னாடி, அவர் உயிராக மதித்த சகோதரர் முத்து மரணம். ஒரு நாள் முழுவதும் அங்கே இருந்தார். சாப்பிடாமல் இருந்தார்.
மறுநாள் ஒன்றரை கிலோ மீட்டர் முதல்வர் நடந்து முடித்த பிறகு, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இப்பொழுது பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள். நேற்றும், நேற்று முன்தினமும் பரிசோதனைகள் முடித்து இருக்கிறார்கள்.
https://www.youtube.com/embed/YEoNoX9-OGw
இன்னைக்கு மருத்துவமனையில் ரிப்போர்ட் கொடுப்பார்கள். சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் இன்று கூறுவார்கள். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (11)
Premanathan Sambandam - Neyveli,இந்தியா
23 ஜூலை,2025 - 17:09 Report Abuse

0
0
Reply
panneer selvam - Dubai,இந்தியா
23 ஜூலை,2025 - 16:58 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
23 ஜூலை,2025 - 16:44 Report Abuse

0
0
Reply
Sridhar - Jakarta,இந்தியா
23 ஜூலை,2025 - 15:20 Report Abuse

0
0
Reply
karupanasamy - chennai,இந்தியா
23 ஜூலை,2025 - 15:19 Report Abuse

0
0
Reply
S.L.Narasimman - Madurai,இந்தியா
23 ஜூலை,2025 - 13:54 Report Abuse

0
0
Reply
Narayanan - chennai,இந்தியா
23 ஜூலை,2025 - 13:51 Report Abuse

0
0
Reply
Anand - chennai,இந்தியா
23 ஜூலை,2025 - 13:17 Report Abuse

0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
23 ஜூலை,2025 - 12:44 Report Abuse

0
0
Reply
Kjp - ,இந்தியா
23 ஜூலை,2025 - 12:28 Report Abuse

0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
இந்திய அணி நிதான ஆட்டம்; கவாஸ்கர் சாதனையை சமன் செய்த கே.எல். ராகுல்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
Advertisement
Advertisement