காரைக்குடியில் 30 பவுன் கொள்ளை
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் ஜெய்ஹிந்த் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் தியாகு 50. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். சென்னையில் தொழில் செய்து வரும் இவர் காரைக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.
தியாகு ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பக்க கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து அருகில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசில் புகார் அளிக்கப்பட்டு ஆய்வு செய்தபோது வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
-
லஞ்ச வழக்கில் சிக்கிய 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்' புதுச்சேரி டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
-
இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்
-
ஓய்வூதியர்களுக்கு வழங்க நிதி இல்லை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
-
மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்
-
மிளகாய் பொடி துாவி டிரைவரிடம் ரூ.10.40 லட்சம் பறித்த 3 பேர் கைது
Advertisement
Advertisement