பா.ஜ., குறித்து தவறாக பழனிசாமி பேசவில்லை
தமிழக அரசு கடந்த, நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாமல் தற்போது வீட்டு, நாட்டு பிரச்னைகளை, 45 நாட்களில் தீர்ப்போம், எனக் கூறி, அரசு செலவில் பல கோடி ரூபாய் செலவு செய்து, தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்கின்றனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ., பற்றி தவறாக பேசவில்லை. கட்சி கொடி கம்பங்களை அகற்றுவதில், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர். காங்., - தி.மு.க., கொடி கம்பங்கள் அப்புறப்படுவதில்லை.
--- தமிழிசை, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
ரூ.42 லட்சம் திருட்டு வழக்குவழக்கறிஞர் முன்ஜாமின் தள்ளுபடி
-
சி.பி.ஐ., அலுவலகத்தில் நிகிதா ஆஜர் மூன்றரை மணி நேரம் விசாரணை
-
மதுரையில் 3.80 கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியது எப்படி
-
மணல் திருட்டை தடுக்காவிடில் அதிகாரிகள் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகம்மாதிரி நுாலகமாக மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Advertisement
Advertisement