ஆர்ப்பாட்டம்
மதுரை : மதுரை மாநகராட்சியில் அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சொத்துவரி முறைகேடு தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட வருவாய் உதவியாளர்களின் (பில் கலெக்டர்கள்) உத்தரவை ரத்து செய்யக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தலைவர் முனியசாமி தலைமையில் நடந்தது.
இதில் அரசு ஊழியர் சங்கம், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம், வணிகவரி பணியாளர்கள் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்க இணை செயலாளர்கள் சர்புதீன், ராஜகோபால், ஜெயபால் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
-
லஞ்ச வழக்கில் சிக்கிய 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்' புதுச்சேரி டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
-
இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்
-
ஓய்வூதியர்களுக்கு வழங்க நிதி இல்லை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
-
மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்
-
மிளகாய் பொடி துாவி டிரைவரிடம் ரூ.10.40 லட்சம் பறித்த 3 பேர் கைது
Advertisement
Advertisement